பதவியை இராஜினாமா செய்வது குறித்து பசில் பரிசீலனை – நாளை முக்கிய அறிவிப்பு!
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கு பசில் ராஜபக்ஷ பரிசீலித்து வருகிறார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நாளை காலை 11 மணிக்கு ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்த நிலையில், குறித்த ஊடக சந்திப்பின்போது பதவி விலகல் குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு … Continue reading பதவியை இராஜினாமா செய்வது குறித்து பசில் பரிசீலனை – நாளை முக்கிய அறிவிப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed